மயிலிடத்து பறிக்கப்பட்ட இறகின் வண்ணம் கண்டு வியப்பிலாழ்ந்து, தனக்குமொன்று கிடைக்காதாவென்று ஏங்கி கவலை கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில், இறகை இழந்த மயிலின் உணர்வு பற்றி கவலை கொள்வீர்களேயானால், நீங்களும் நானும் நண்பர்கள்!!!
Read More »Monthly Archives: September 2012
பூவண்ணம் போல நெஞ்சம்
அழியாத கோலங்கள் (1979) பாடியவர்: பி.சுசிலா, ஜெயச்சந்திரன் இசை: சலீல் சௌத்ரி பாடலாசிரியர்: கங்கைஅமரன் இயக்கம்: பாலுமகேந்திரா பூவண்ணம் போல நெஞ்சம் பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம் எங்கெங்கும் இன்ப ராகம்.. என்னுள்ளம் போடும் தாளம் பூவண்ணம் போல ...
Read More »சொல்லிட்டாளே அவ காதல
கும்கி (2012) பாடியவர்: ரஞ்சித், ஸ்ரேயா கோஷல் இசை: டி.இமான் பாடலாசிரியர்: யுகபாரதி இயக்கம்: பிரபு சாலமன் சொல்லிட்டாளே அவ காதல சொல்லும் போதே சொகம் தாளல இது போல் ஒரு வார்தைய யாரிடமும் நெஞ்சு கேக்கல இனி வேறொரு வார்தைய கேட்டிடவும் ...
Read More »வானம் மெல்ல கீழ் இறங்கி
நீ தானே என் பொன்வசந்தம் (2012) பாடியவர்: இளையராஜா, பேலா ஷிண்டே இசை: இளையராஜா பாடலாசிரியர்: நா.முத்துகுமார் இயக்கம்: கௌதம் மேனன் வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே வாசம் ...
Read More »