Monthly Archives: October 2012

படித்ததில் பிடித்தது – 6 [மகளெனும் தேவதை]

படித்ததில் பிடித்தது - மகளெனும் தேவதை

தேவதைகள் பூமியில் பிறக்கிறார்கள் – மகளெனும் அடைமொழியோடு. தேவதை என்றால் எப்படி இருப்பாள் என்று கேட்கிறாள் மகள். அவளைப்பற்றி அவளிடமே எப்படி கூறுவது? புரை ஏறும் போது நாம் மெதுவாக தலையில் தட்டினாலும் வேண்டுமென்றெ இன்னொரு முறை இரும்மி தானே தட்டிக்கொள்ளும் ...

Read More »

பற பற பற பறவை ஒன்று

KSRTC RPK 466 Neyyattinkara - Munnar

நீர்ப்பறவை (2012) பாடியவர்: ஸ்ரேயா கோஷல் இசை: N.R. ரகுநந்தன் பாடலாசிரியர்: வைரமுத்து இயக்கம்: சீனு ராமசாமி பற பற பற பறவை ஒன்று கர கர கர கரையில் நின்று கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே! கட கட கட ...

Read More »