ஒரு வாழ்த்து மடலுக்கான அட்டையை தேர்ந்தெடுத்தலில் செலவான காலம் சொல்லும் உன் மீதான அன்பை… ஊட்டிவிடுகையில் விரலை கடிக்கவில்லையென்றால்.. அப்புறம் என்ன காதல் அது! எத்தனை பூ யாருக்காக சூடியிருப்பினும் பதிணெண் பருவத்தில் நீ முள்ளின் முனை தாங்கி பறித்து சூட்டிவிட்ட ...
Read More »