Monthly Archives: September 2013

படித்ததில் பிடித்தது – 10 [பூக்களைப் பாருங்கள் புரியும்!]

படித்ததில் பிடித்தது – 10 [பூக்களைப் பாருங்கள் புரியும்!]

பூக்களைப் பாருங்கள் புரியும்! பூக்கள் ஒரு போதும் புலம்புவதில்லை! ஜன்னம்- சகதியில் நிகழந்தாலும் முட்களுக்கு இடையே மோதலில் பிறந்தாலும் பூக்கள் ஒரு போதும் புலம்புவதில்லை! தரிசனம் தந்து கவலை மறக்க்க கற்றுத்தரும் ஞானிகள் – மலர்கள்! ’பெறுவதைவிடத் தருவதே சுகம்’ இது ...

Read More »