இரு கரங்களிலும் கோல்தாங்கி கயிற்றில் நடந்தவள் கலவரமாய் இறங்கிக் காதோடு முணுமுணுக்கிறாள்.. விழிகளில் பரவசம்மின்ன விழுந்த சில்லறைகளைப் பூச்சரமாக்குகிறாள் தாய்… “இனி பொழப்புக்கு எங்கே போறது?” முகத்தில் சலிப்போடு மூட்டை கட்டுகிறான் அவன். Last Updated on February 24, 2021
Read More »