Monthly Archives: April 2015

படித்ததில் பிடித்தது | மாமரம் | கவிதைகள்

படித்ததில் பிடித்தது – மாமரம்

புறவழிச்சாலையின் மகிழுந்துப் பயணத்தினிடையே இளைப்பாற நீங்கள் பழச்சாறு அருந்த தேர்ந்தெடுத்த இவ்விடத்தில் ஒரு மாமரம் இருந்தது இன்று அதன் கதை மட்டுமே எஞ்சி இருக்கிறது அறுவடை முடிந்த நிலத்திலிருந்து வைக்கோல் தாட்களாலான பிரியை தன் மனைவி துணையுடன் திரித்தான் விவசாயி ஒருவன் ...

Read More »

ஒ காதல் கண்மணி – நானே வருகிறேன்… பாடல் வரிகள்

நானே வருகிறேன் Shashaa Trupati

ஒ காதல் கண்மணி (2015) பாடியவர்: ஷாஷா திருபட்டி, சத்ய பிரகாஷ் இசை: A.R. ரகுமான் பாடலாசிரியர்: வைரமுத்து இயக்கம்: மணிரத்னம் பொல்லாத என் இதயம் ஏதோ சொல்லுதே நில்லாத என் உயிரோ எங்கோ செல்லுதே பொல்லாத என் இதயம் ஏதோ ...

Read More »