உன் பெயர் தாங்கிய அழைப்பிதழ் சொல்லும் நாளை உன் திருமணம் என்று. எப்போதும் போல் ஒரு மெல்லிய பரவசம் பரவி மறையும் உன் பெயர் கண்டதும்.. பிரிந்ததன் காரணங்கள் இனியெதற்கு? சேர்ந்திருந்த நாட்கள் கவிதைகள்..!! எப்படிச்சொன்னாய் காதலை என்ற நினைவுண்டா உனக்கு? ...
Read More »