LARK

My Life | My Love

ஆராரோ ஆரிராரோ

அவள் பெயர் தமிழரசி (2010) பாடியவர்: வளப்பைகுடி வீரசங்கர் இசை: விஜய் ஆண்டனி பாடலாசிரியர்: ஏகாதசி இயக்கம்: மீரா கதிரவன் ஆராரோ ஆரிராரோ என் கண்ணே ஆரிராரோ ஆராரோ ஏ.. வெய்யிலடையும் பனங்காடு மழையடையும் குத்தாலம் நாமடையும் கூட்டுக்குத்தான் என் கண்ணே ...

Read More »

வாய மூடி சும்மா இருடா!

முகமூடி (2012) பாடியவர்: ஆலாப் ராஜு இசை: கே பாடலாசிரியர்: மதன் கார்கி இயக்கம்: மிஷ்கின் வாய மூடி சும்மா இருடா! ரோட்ட பாத்து நேரா நடடா! கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா! காதல் ஒரு வம்புடா! வாய மூடி சும்மா ...

Read More »

படித்ததில் பிடித்தது – 3

இப்பிரபஞ்சத்தின் முடிவில்லா விரிவின் முன், இழந்த தேசத்திற்கான மன்னனின் கவலைக்கும் உடைந்த பொம்மைக்கான குழந்தையின் கண்ணீருக்கும் அதிக வித்தியாசம் இல்லை. ”பூ” சூடுபவருக்கு ஏற்ப தன் தன்மையை, வாசத்தை மாற்றுவதில்லை இன்னொரு நான் வேண்டும் உன் மொத்த அன்பையும் அள்ளிப் பருக… ...

Read More »

படித்ததில் பிடித்தது – 2

இறந்த கால நினைவுகளில் எதிர்கால திட்டங்களில் நிகழ்காலத்தை தொலைக்காத பிள்ளையின் வாழ்வு வேண்டும்… மெல்லிய பூ விரல்கள் சுவற்றை தடவிக்கொண்டே நடக்கும் போது அப்பிஞ்சு விரல்களை பற்றிக்கொள்ள எண்ணாதவர் எவரும் உண்டோ? தூங்கும் குழ‌ந்தையின் விர‌ல் ந‌க‌ம் வெட்டும் தாயின் ஸ்ப‌ரிச‌ ...

Read More »

படித்ததில் பிடித்தது – 1

மகிழ்ச்சியெனில் மத்தாப்பாய் சிரிக்கிறபோதும் … துன்பமெனில் அடைமழையாய் கொட்டித்தீர்க்கிற மழலையின் மனசு வேண்டும்…. மெளனங்கள் வார்த்தைகளை விட அர்த்தமுள்ளவை. என் மெளனத்தையே உன்னால் புரிந்து கொள்ள முடியாவிட்டால் என் வார்த்தைகளை எப்படி புரிந்துகொள்வாய்? என் அம்மா இல்லாத அப்பா வெறும் பூஜ்யம். ...

Read More »

சகாயனே சகாயனே

சாட்டை (2012) பாடியவர்: ஸ்ரேயா கோஷல் இசை: டி இமான் பாடலாசிரியர்: யுகபாரதி இயக்கம்: அன்பழகன் சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய் சகாயனே சகாயனே என்னை நீ ஏன் பறித்தாய் உன் எண்ணங்கள் தாக்க என் கன்னங்கள் பூக்க நீ ...

Read More »

மெய்யான இன்பம்

ஈசன் (2010) பாடியவர்: பென்னி தயால், சுக்விந்தேர் சிங் இசை: ஜேம்ஸ் வசந்தன் பாடலாசிரியர்: நா.முத்துகுமார் இயக்கம்: சசிகுமார் இந்த இரவுதான் போகுதே போகுதே இழுத்துக்கட்ட கயிறு கொண்டுவா நண்பனே நண்பனே இங்கே தான் சொர்க்கம் நரகம் இரண்டும் உள்ளதே .. ...

Read More »

ஹேய் பெண்ணே என் பெண்ணே

மாலை பொழுதின் மயக்கத்திலே (2012) பாடியவர்: ஹேமசந்திரா, அச்சு இசை: அச்சு பாடலாசிரியர்: ரோகிணி இயக்கம்: நாரயண் நாகேந்திரா ராவ் ஹேய் பெண்ணே என் பெண்ணே உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன் கண்ணே என் கண்ணே உன் பேச்சினில் நான் ...

Read More »

இவள் ஒரு இளங்குருவி

பிரம்மா (1991) பாடியவர்: எஸ்.ஜானகி இசை: இளையராஜா பாடலாசிரியர்: வாலி இயக்கம்: கே.சுபாஸ் இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்கொடி இடையில் நடையில் இறைவன் வரைந்த கோலம் தவழ்ந்திடும் மலையருவி பறந்து பாடும் பசுங்கிளி நித்தம்.. நித்தம் நித்தம்.. நடை ...

Read More »

தாலாட்டும் பூங்காற்று

கோபுர வாசலிலே (1991) பாடியவர்: எஸ்.ஜானகி இசை: இளையராஜா பாடலாசிரியர்: வாலி இயக்கம்: ப்ரியதர்ஷன் தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா வருவாயோ வாராயோ ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே என் நெஞ்சமே உன் தஞ்சமே தாலாட்டும் ...

Read More »