பூக்களைப் பாருங்கள் புரியும்! பூக்கள் ஒரு போதும் புலம்புவதில்லை! ஜன்னம்- சகதியில் நிகழந்தாலும் முட்களுக்கு இடையே மோதலில் பிறந்தாலும் பூக்கள் ஒரு போதும் புலம்புவதில்லை! தரிசனம் தந்து கவலை மறக்க்க கற்றுத்தரும் ஞானிகள் – மலர்கள்! ’பெறுவதைவிடத் தருவதே சுகம்’ இது ...
Read More »LARK
எங்க போன ராசா
மரியான் (2013) பாடியவர்: சக்திஸ்ரீ கோபாலன் இசை: ஏ.ஆர். ரகுமான் பாடலாசிரியர்: ஏ.ஆர். ரகுமான், குட்டி ரேவதி இயக்கம்: பரத் பாலா எங்க போன ராசா சாயங்காலம் ஆச்சு.. எங்க போன ராசா சாயங்காலம் ஆச்சு.. கஞ்சி ஆறி போச்சு நெஞ்ச ...
Read More »ஆனந்த யாழை
தங்கமீன்கள் (2013) பாடியவர்: ஸ்ரீராம் பார்த்தசாரதி இசை: யுவன் சங்கர் ராஜா பாடலாசிரியர்: நா.முத்துகுமார் இயக்கம்: ராம் மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று. ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் ...
Read More »தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
கேடி பில்லா கில்லாடி ரங்கா (2013) பாடியவர்: விஜய் ஏசுதாஸ் இசை: யுவன் சங்கர் ராஜா பாடலாசிரியர்: நா.முத்துகுமார் இயக்கம்: பாண்டிராஜ் தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே ...
Read More »படித்ததில் பிடித்தது – 9 [வாழக்கை]
நேற்று பெய்த அடைமழையில் கலைந்து போயின மேகங்கள் நீலம் கலையாத வானத்தில் தனித்தீவாய் முழுநிலவு நேற்று வரை மனதில் நீங்கா பாரம் இன்று தான் நிமிர்ந்து பார்க்கிறேன் பால் நிலா ஒளியை வாழ்க்கை இன்னும் இருக்கிறது ரசிக்க…
Read More »யாரோ இவன் யாரோ இவன்
உதயம் NH4 (2013) பாடியவர்கள்: G.V பிரகாஷ் குமார், சைந்தவி இசை: G.V பிரகாஷ் குமார் பாடலாசிரியர்: நா.முத்துகுமார் இயக்கம்: மணிமாறன் யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேரோ இவன் என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன் யாரோ ...
Read More »வெளிச்சப் பூவே…
எதிர்நீச்சல் (2013) பாடியவர்கள்: மோஹித் சவுஹான், ஸ்ரேயா கோஷல் இசை: அனிருத் பாடலாசிரியர்: வாலி இயக்கம்: R.S. துரை செந்தில்குமார் ஓஹோ, மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே.. வா வா என் வெளிச்சப் பூவே வா.. ஓஹோ, மின்வெட்டு ...
Read More »படித்ததில் பிடித்தது – 8 [காலை எழுந்ததும் காதல்…]
ஒரு வாழ்த்து மடலுக்கான அட்டையை தேர்ந்தெடுத்தலில் செலவான காலம் சொல்லும் உன் மீதான அன்பை… ஊட்டிவிடுகையில் விரலை கடிக்கவில்லையென்றால்.. அப்புறம் என்ன காதல் அது! எத்தனை பூ யாருக்காக சூடியிருப்பினும் பதிணெண் பருவத்தில் நீ முள்ளின் முனை தாங்கி பறித்து சூட்டிவிட்ட ...
Read More »அழகோ அழகு
சமர் (2012) பாடியவர்: நரேஷ் ஐயர் இசை: யுவன் சங்கர் ராஜா பாடலாசிரியர்: நா. முத்துகுமார் இயக்கம்: திரு அழகோ அழகு அவள் கண்ணழகு அவள் போல் இல்லை ஒரு பேரழகு அழகோ அழகு அவள் பேச்சழகு அருகில் எரிக்கும் அவள் ...
Read More »நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்
கடல் (2013) பாடியவர்: சக்திஸ்ரீ கோபாலன் இசை: ஏ.ஆர். ரகுமான் பாடலாசிரியர்: வைரமுத்து இயக்கம்: மணிரத்னம் நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன் நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன் இங்கு எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ வெள்ள பார்வை வீசி விட்டீர் முன்னாடி இந்த தாங்காத ...
Read More »