கடல் (2013) பாடியவர்: சக்திஸ்ரீ கோபாலன் இசை: ஏ.ஆர். ரகுமான் பாடலாசிரியர்: வைரமுத்து இயக்கம்: மணிரத்னம் நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன் நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன் இங்கு எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ வெள்ள பார்வை வீசி விட்டீர் முன்னாடி இந்த தாங்காத ...
Read More »படித்ததில் பிடித்தது – 7
கனவு கண்டது போல் கையில் குடையோடு வந்திருந்தாய் உன்னை ஏமாற்ற மனமில்லாமல் இறங்கி வந்தது மழையும். நீர்த் தாரைகளைச் சொடுக்கி உன்னோடு என்னையும் கரைத்துவிடுவது போல் அடைத்துப் பெய்தது அந்த அந்தி மழை. சிரித்துக் கொண்டுபோய் மலர்த்தி நீ பரிசளித்த குடையை ...
Read More »படித்ததில் பிடித்தது – 6 [மகளெனும் தேவதை]
தேவதைகள் பூமியில் பிறக்கிறார்கள் – மகளெனும் அடைமொழியோடு. தேவதை என்றால் எப்படி இருப்பாள் என்று கேட்கிறாள் மகள். அவளைப்பற்றி அவளிடமே எப்படி கூறுவது? புரை ஏறும் போது நாம் மெதுவாக தலையில் தட்டினாலும் வேண்டுமென்றெ இன்னொரு முறை இரும்மி தானே தட்டிக்கொள்ளும் ...
Read More »பற பற பற பறவை ஒன்று
நீர்ப்பறவை (2012) பாடியவர்: ஸ்ரேயா கோஷல் இசை: N.R. ரகுநந்தன் பாடலாசிரியர்: வைரமுத்து இயக்கம்: சீனு ராமசாமி பற பற பற பறவை ஒன்று கர கர கர கரையில் நின்று கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே! கட கட கட ...
Read More »Ghoomparani…
Bose: The Forgotten Hero (2005) Singers: Sapna Mukherjee, Satyanarayan Mishra Composer: A.R. Rahman Lyricist: Javed Akhtar Director: Shyam Benegal Nindiya rani sapne de do munne ke nainon ko. Ghoomparani Mashi, ...
Read More »படித்ததில் பிடித்தது – 5
மயிலிடத்து பறிக்கப்பட்ட இறகின் வண்ணம் கண்டு வியப்பிலாழ்ந்து, தனக்குமொன்று கிடைக்காதாவென்று ஏங்கி கவலை கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில், இறகை இழந்த மயிலின் உணர்வு பற்றி கவலை கொள்வீர்களேயானால், நீங்களும் நானும் நண்பர்கள்!!!
Read More »பூவண்ணம் போல நெஞ்சம்
அழியாத கோலங்கள் (1979) பாடியவர்: பி.சுசிலா, ஜெயச்சந்திரன் இசை: சலீல் சௌத்ரி பாடலாசிரியர்: கங்கைஅமரன் இயக்கம்: பாலுமகேந்திரா பூவண்ணம் போல நெஞ்சம் பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம் எங்கெங்கும் இன்ப ராகம்.. என்னுள்ளம் போடும் தாளம் பூவண்ணம் போல ...
Read More »சொல்லிட்டாளே அவ காதல
கும்கி (2012) பாடியவர்: ரஞ்சித், ஸ்ரேயா கோஷல் இசை: டி.இமான் பாடலாசிரியர்: யுகபாரதி இயக்கம்: பிரபு சாலமன் சொல்லிட்டாளே அவ காதல சொல்லும் போதே சொகம் தாளல இது போல் ஒரு வார்தைய யாரிடமும் நெஞ்சு கேக்கல இனி வேறொரு வார்தைய கேட்டிடவும் ...
Read More »வானம் மெல்ல கீழ் இறங்கி
நீ தானே என் பொன்வசந்தம் (2012) பாடியவர்: இளையராஜா, பேலா ஷிண்டே இசை: இளையராஜா பாடலாசிரியர்: நா.முத்துகுமார் இயக்கம்: கௌதம் மேனன் வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே வாசம் ...
Read More »படித்ததில் பிடித்தது – 4 [உங்கள் சினிமா]
துப்பாக்கி தோட்ட துளைத்த நிலையிலும் தான் சொல்ல வேண்டிய அனைத்தையும் தெளிவாக சொல்லிவிட்டு உங்கள் கதாபாத்திரம் சாகும் போது, கூடவே சாகிறது உங்கள் சினிமா ! சொல்ல நினைத்த நியாத்தை நாலுவரி எழுதி மேலே நகர விட்டு அதை படிக்கவும் ...
Read More »